357
சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இரவுப்பணி பார்த்துவந்த மருத்துவர் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு பதிலாக வேறு மருத்துவர் நியமிக்கப்படாத நிலையில், பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு...

403
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். செங்கம் அரசு மருத்துவமனையில் முதலில...

515
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த முருகன், பிரியா தம்பதிக்கு 4 மற்றும் 1 வயதில் பெண் குழந்தைகள். தாத்தையங்கார் பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாகக்கூறி ஒரு வயது குழந்தையுடன் செ...

411
சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியில், மர்மமாக உயிரிழந்த 4 மாத ஆண் குழந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து உடற்கூராய்வு செய்த போலீஸார், குழந்தையின் தந்தையை கைது செய்தனர். அப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் ...

318
ஈரோடு மாவட்டம் குசலம்பாறையில் பிறந்த ஒரே வாரத்தில் உயிரிழந்ததாகக் கூறி புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் உடல் சுகாதாரத்துறையினர் அளித்த புகாரால் உடற்கூராய்விற்காக தோண்டி எடுக்கப்பட்டது. முர...

3343
சென்னையில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால், தனக்கு பிறந்த குழந்தை ஆணா ? அல்லது பெண்ணா ? என்பது தெரியாமலேயே  நோயால் உயிரிழந்து விட்டதாகக் கூறி, பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் த...

2299
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்றரை வயது குழந்தை 5 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பு...



BIG STORY